Home Top Ad

காதல்

Share:


*

அண்மையாய்

பின் சேய்மையாய்

சுட்டப்பட்டவள்

நான்

உன் இலக்கணத்தில்

*

உனக்கானவையான

எழுத்துக்களால்

நிறைந்திருக்கின்றன

என் இரவுகள்

*

காலங் காலமாய்

சாகாத காதல்தான்

இருப்பினும்

நீ சொல்லாமல் போனதால்

தினம் தினம் சாகிறேன்

*

மதியம்

பெய்த மழையில்

கொஞ்சமாய் உன் நினைவில்

நனைய நினைத்து

முடியாமல்

முழுதுமாய்

 

-        சல்மா தினேசுவரி (Salma Dhineswary)

 

6 comments:

  1. Replies
    1. நன்றியும் மகிழ்ச்சியும் கண்மணி

      Delete
  2. காலங் காலமாய்

    சாகாத காதல்தான்

    இருப்பினும்

    நீ சொல்லாமல் போனதால்

    தினம் தினம் சாகிறேன்

    👌👌👌👌

    ReplyDelete