Home Top Ad

முட்கள் தின்னும் வேலிகள்

Share:
விழிகளில் இன்னும்
வேலிகளின்
தட்டுப்பாடுகள்...
நகர்ந்து செல்லும்
நகர்வுகளில்
நக்கரித்து நகர
முடியாத
இயலாமையில்...
சொல்லும்
வார்த்தைகளில்
மௌனங்கள்
மட்டுமே
உச்சரிக்கப்படுகின்ற
தருவாயில்
மனதில் முட்கள்
வளர்ந்துக் கொண்டே...

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-07-03 https://www.vaarppu.com/poem/1861

No comments